TO VIEW IN ENGLISH : PLS CLICK
வணக்கம் ,
கேரளா மோர் குழம்பு ! மோர் குழம்பில் பல வகைகள் உண்டு , இது கேரளா முறைப்படி செய்யக்கூடிய மோர் குழம்பாகும். மிகவும் எளிமையாக செய்யக்கூடிய மோர் குழம்பு செய்முறை உங்களுக்காக,
வணக்கம் ,
கேரளா மோர் குழம்பு ! மோர் குழம்பில் பல வகைகள் உண்டு , இது கேரளா முறைப்படி செய்யக்கூடிய மோர் குழம்பாகும். மிகவும் எளிமையாக செய்யக்கூடிய மோர் குழம்பு செய்முறை உங்களுக்காக,
ரெசிபி
மூலதனம் :
Priyakitchentte
செய்யும்
நேரம் :
15 நிமிடம்
.
நபர்கள்
:
3
தேவையானவை
:
மோர்
-
2 கப்
(
அல்லது
)
1 கப்
தயிருடன் 1 கப் தண்ணீர் சேர்த்து
நன்றாக அடித்துக்கொள்ளவும்.
தக்காளி
-
2 .
பச்சை
மிளகாய் -
3
துருவிய
தேங்காய் -
1 / 2 கப்.
சீரகம்
-
1 / 2 தேக்கரண்டி
.
மஞ்சள்
தூள் -
1/4 தேக்கரண்டி
உப்பு
-
தேவையானளவு
தாளிப்பதற்கு
:
தேங்காய்
எண்ணெய்-
1 தேக்கரண்டி
.
கடுகு
-
1/2 தேக்கரண்டி
வெந்தயம்
-1/2
தேக்கரண்டி
.
கருவேப்பிலை -
ஒரு
கொத்து
செய்முறை
:
அ)
தக்காளி
பழத்தை துண்டுகளாக்கி ,
1 / 2 கப்
தண்ணீரில் வேகவைக்கவும் .
ஆ)
தேங்காய்
,
மிளகாய்
,
சீரகம்
,மஞ்சள்
ஆகியவற்றை சிறுதளவு தண்ணீர்
சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
ஈ)
பின்பு
மோர் ,
உப்பு
சேர்த்து 5
நிமிடம்
குறைத்த சூட்டில் கொதிக்கவைக்கவும்.
உ)
வாணலியில்
எண்ணெய் சூடாக்கி ,
கடுகு
,
வெந்தயம்
,
கருவேப்பிலை
சேர்த்து வதக்கி ,
குழம்பில்
சேர்த்து அடுப்பில் இருந்து
இறக்கவும் .
ஊ)
சூடான
சாதம்,
அப்பளத்துடன்
பரிமாறலாம்.
No comments:
Post a Comment