TO VIEW IN ENGLISH : PLS CLICK
வணக்கம்
,
செட்டிநாடு
காளான் பொடி வறுவல் !
நான்
இந்த வறுவலை சில நாட்களுக்கு
முன்பு ,
மோர்
குழம்புடன் செய்தேன்.
செட்டிநாடு
சமையலின் சிறப்பே அதன்
நறுமணமிக்க மசாலாதான்.
சுவையான
செட்டிநாடு காளான் பொடி வறுவல்
செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை
:
காளான்
-
200கிராம்.
எண்ணெய்
/
நெய்
-1
தேக்கரண்டி
.
மஞ்சள்
தூள் -1/4
தேக்கரண்டி
.
உப்பு
-
தேவையானளவு.
மல்லி
இழை-
ஒரு
கொத்து .
எலுமிச்சை
சாறு -
1தேக்கரண்டி
.
வறுத்து
பொடிப்பதற்கு:
முள்ளுமல்லி
-
2 தேக்கரண்டி
.
மிளகு
-
1தேக்கரண்டி
.
உளுந்து
பருப்பு -
1 1/2தேக்கரண்டி
.
காய்ந்த
மிளகாய் -
4
செய்முறை
:
அ)
காளானை
நன்றாக சுத்தம்செய்து ,
நீளவாக்கில்
பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
ஆ)
வாணலியில்
எண்ணெய் சேர்க்காமல் அரைக்கும்
பொருட்களை பொன்னிறமாக குறைந்த
சூட்டில் வறுத்துக்கொள்ளவும்
.
இ)
வறுத்த
பொருட்களை கரகரப்பாக
பொடித்துக்கொள்ளவும்.
ஈ)
வாணலியில்
எண்ணெய் சூடாக்கி,
வெங்காயம்
சேர்த்து,
பொன்னிறமாக
வதக்கவும் .
உ)
பின்பு
காளான் துண்டுகள்,மஞ்சள்
தூள்,
உப்பு
சேர்த்து மிதமான சூட்டில்
தண்ணீர் சேர்க்காமல் வேகவிடவும்.
ஊ)
காளான்
வெந்தபிறகு,
பொடித்த
மசாலா பொடி சேர்த்து,
காளானுடன்
மசாலா நன்றாக கலங்கும்படி வதக்கவும்.
எ)
தண்ணீர்
முழுவதுமாக வற்றிய பின்,
மல்லி
இழை ,
எலுமிச்சை
சாறு சேர்த்து கிளறி ,
அடுப்பில்
இருந்து இறக்கவும்.
சூடான
சாதம்,
சப்பாத்தியுடன்
பரிமாற அருமையாக இருக்கும்.
No comments:
Post a Comment